துர்நாற்றம்

Update: 2023-02-01 14:44 GMT

கோவை அரசு ஆஸ்பத்திரி நுழைவு அருகே சாலையோரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்