சுகாதாரக்கேடு

Update: 2022-12-18 12:25 GMT

நெல்லை டவுன் திருவள்ளுவர் தெருவில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலக்கும் நிலை உள்ளதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்