சுகாதாரக்கேடு

Update: 2022-10-16 12:10 GMT

திசையன்விளை காமராஜர் சிலை பின்புறமுள்ள வாசக சாலை தெருவில் வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனால் தெருவில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே வாறுகால் அமைத்து கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்