துர்நாற்றம்

Update: 2022-10-05 14:25 GMT

கோவை மாநகராட்சி 49-வது வார்டில் காவேரி வீதியில் பாதள சாக்கடை குழாய் நிரம்பி கழிவுநீர் வெளியே செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்