சுகாதாரக்கேடு

Update: 2022-09-24 15:11 GMT

திருவேங்கடம் பஜார் வழியாக கூத்தாடிகுளத்துக்கு செல்லும் ஓடையில் குப்பைக்கூளங்களாக உள்ளது. இதனால் ஓடையில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.


மேலும் செய்திகள்