சுகாதாரக்கேடு

Update: 2022-09-14 12:44 GMT
நெல்லை மேகலிங்கபுரம் வடக்கு தெருவில் உள்ள வாறுகாலில் சிலர் குப்பைகளை கொட்டுவதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் வழிந்தோடவும், அப்பகுதியில் போதிய குப்பைத்தொட்டிகளை அமைத்து குப்பைகளை முறையாக அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்