சுகாதாரக்கேடு

Update: 2022-09-12 12:36 GMT

காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை எதிரில் உள்ள வடிகால் ஓடையில் சிலர் குப்பைகள், கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி, கழிவுநீர் வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்