கழிவுநீர் கால்வாய் வேண்டும்

Update: 2024-03-24 17:45 GMT

வேலூர் மாநகராட்சி 58-வது வார்டு அரியூர் ஏ.ஜி.ஆர்.நகர் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால், அங்கு கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. எனவே எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

-ஜோ.சுகுமாரன், அரியூர்.  

மேலும் செய்திகள்