கழிவுநீரை சாலையில் விடும் அவலம்

Update: 2022-12-25 12:25 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கல்மேல்குப்பம் கிராமம் மேட்டுத்தெரு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி சின்னமசூதி வழியாக பெரியத்தெரு வரை செல்கிறது. அந்தக் கழிவுநீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீரை சாலை விடுவோர் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், கல்மேல்குப்பம் கிராமம்.

மேலும் செய்திகள்