பாதியில் நிறுத்தப்பட்ட வடிகால் கட்டும் பணி

Update: 2022-10-05 11:46 GMT

வேலூர் சேண்பாக்கம் பகுதியில் வடிகால் கட்டும் பணி தாமதமாக நடந்து வருகிறது. தற்போது மழைக்காலம் வர இருப்பதால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவா, சேண்பாக்கம். 

மேலும் செய்திகள்