வேலூர் சேண்பாக்கம் பகுதியில் வடிகால் கட்டும் பணி தாமதமாக நடந்து வருகிறது. தற்போது மழைக்காலம் வர இருப்பதால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவா, சேண்பாக்கம்.