அரைகுறையாக கட்டிய கழிவுநீர் கால்வாய்

Update: 2023-01-01 17:37 GMT

சோளிங்கர் தாலுகா கொடைக்கல் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை விரைவில் கட்டி முடிக்க வேண்டும்.

-பொதுமக்கள், கொடைக்கல். 

மேலும் செய்திகள்