கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்

Update: 2022-09-20 13:03 GMT


ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தலைமை தபால் நிலையம் அருகே சோளிங்கர் ரோடு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவு நீர் வெளியேறாமல் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை சரி செய்ய நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்