கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-12-31 17:38 GMT

ஆற்காடு பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மண் தேங்கி மேடாக காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல சிரமமாக உள்ளது. கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை.

மேலும் செய்திகள்