கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-11-05 11:30 GMT

திருவண்ணாமலை நகராட்சி 36-வது வார்டு கம்மன்கொல்லை தெரு முதல் குறுக்கு சந்து பகுதியில் சிமெண்டு சாலையையொட்டி உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்ந்துபோய் உள்ளது. மழைப் பெய்தால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

-மணி, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்