கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2023-04-26 13:05 GMT

வந்தவாசி நகராட்சி 23-வது வார்டில் தேன்அருவி நகர் முதல் தெருவில் கழிவுநீர்கால்வாய் இல்லததால் வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவு நீர் ரோட்டில் தேங்கி நோய் பரவும் நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் அமைத்து, ரோட்டில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்