தூர்ந்து போன கால்வாய்

Update: 2024-03-24 17:49 GMT

வேலூர் மாநகராட்சி 38-வது வார்டு தாதா வாத்தியார் தெரு, துரைசாமி மேஸ்திரி தெருவில் கால்வாய் தூர்ந்து போய் உள்ளது. அந்தக் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம், வேலூர். 

மேலும் செய்திகள்