மூடப்பட்ட கழிவுநீர் கால்வாய்

Update: 2023-09-17 12:12 GMT

ராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே பாரதிநகர் பழனியப்பா சாலையில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், கால்வாயை மூடி உள்ளனர். அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவ வாய்ப்புள்ளது. மூடப்பட்ட கால்வாயை தூர்வாரி சரி செய்ய வேண்டும்.

-ரமேஷ், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்