கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2023-03-15 12:18 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா, அப்பாத்துரைபேட்டை கிராமத்தில் அங்காளம்மன் கோவில் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்