ஆற்காடு நகராட்சி 27-வது வார்டு கார்னர் அரசமரத்தெரு பகுதியில் கால்வாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டியதால் கழிவுநீர் ஓடாமல் தேங்கும் நிலை உள்ளது. கால்வாயில் குப்பைகளும் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-சிவக்குமார், ஆற்காடு.