கால்வாயை தூர்வார நடவடிக்கை

Update: 2023-12-03 17:47 GMT

வேலூர் கோட்டை தபால் நிலையம் எதிரே பஸ் நிறுத்தம் அருகில் கால்வாயில் கழிவுநீர் ஓடவில்லை. தூர்ந்துபோய் உள்ளது. அங்கு காட்பாடி பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நோயாளிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வாசு, வேலூர். 

மேலும் செய்திகள்