துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி

Update: 2022-12-04 18:04 GMT

துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி

திருப்பூரை அடுத்துள்ள நாச்சிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் சுகாதாரமற்ற முறையில் சுகாதார வளாகம் (கழிவறைகள்) உள்ளது. இதை சரியான முறையில் சுத்தம் செய்யாமல் விட்டுள்ளதால் சுகாதார சீர்கேடான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மூக்கை பிடித்தபடிசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

- சூர்யா, நாச்சிபாளையம், 6380103730

மேலும் செய்திகள்