கால்வாய் தூர்வார வேண்டும்

Update: 2023-03-12 13:20 GMT


பேரணாம்பட்டு 8-வது வார்டுக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு குப்பைகள் தேங்கி உள்ளன. இதனால் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்