உடைந்த கால்வாய் மூடியை சரிசெய்ய வேண்டும்

Update: 2022-09-27 09:26 GMT


வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் பேரூராட்சி அண்ணாநகரில் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் மூடி உடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த வழியாக நடந்து செல்பவர்கள் இதில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. எனவே கால்வாய் சிமெண்டு சிலாப் மூடியை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்