தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-08-03 08:51 GMT

திருவட்டார் பேரூராட்சி திருவரம்பு மேல்நிலைப்பள்ளி அருகே கழிவுநீர் ஓடை உடைந்து தண்ணீர் வெளியே செல்கிறது. இதனால் அந்த சாலையில் பாதசாரிகள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இந்த கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஓடையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்