தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-07-31 16:42 GMT

பாகூர் தெற்கு வீதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மண் தேங்கியுள்ளது. இதனால் கழிவுநீர் சரிவர வடியாமல் தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் மழை நீரோடு கழிவு நீரும் கலந்து சாலைகளில் ஓடுவது வாடிக்கையாக உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

மேலும் செய்திகள்