கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-06-25 15:28 GMT

திண்டுக்கல்லை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் சாக்கடை கால்வாய், கழிவுநீர் வழிந்தோடும் வகையில் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்