தேங்கும் கழிவுநீர்

Update: 2023-03-08 07:48 GMT

கோபியில் தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்துக்கு செல்லும் ரோடு வருகிறது. அந்த ரோட்டில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையை செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. உடனே கீரிப்பள்ளம் ஓடையை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகளை அகற்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்