சாக்கடை சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-03-08 07:24 GMT

கவுந்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட 1-வது வார்டு அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள மெயின் ரோடுகளில் சாக்கடை வடிகால் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. நோய் பரவ வாய்ப்பு உள்ளது. உடனே சாக்கடையை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்