கால்வாய் கழிவுநீர் தாக்கத்தால் கொசுக்கள்

Update: 2022-11-03 06:00 GMT
சென்னை மணலி  கலைஞர் நகர்  தெருக்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் பெருகி விட்டது. இது சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது. நோய் தொற்று பரவாமல் தடுக்க விரைவில் மழைநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்