தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-02 11:58 GMT
ராமநாதபுரம் நகர் கோட்டைமேடு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்