தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-01 07:57 GMT
பெருந்துறை அருகே உள்ள வடமுகம் வெள்ளோட்டில் கழிவுநீர் செல்லும் வடிகால் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கிக்கொண்டிருக்கிறது. இரவில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. கழிவுநீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்