எண்ணெய் கசிவுடன் குளம்

Update: 2022-09-15 15:22 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பஸ் நிலையம் அருகே இருக்கும் தனியார் உணவகம் ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகே உள்ள குளத்தில் கலக்கிறது. இதனால் குளம் முழுவதும் எண்ணெய் கசிவுடன் இருக்கிறது. இதுப்பற்றி முறையிட்டும் எந்த பயனும் இல்லை. குளத்தில் மீன்கள் இறந்த நிலையில் காணப்படுவது வேதனையளிக்க கூடிய நிகழ்வாகும். கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டுகிறோம். 

மேலும் செய்திகள்