தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2022-09-10 15:53 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்