சாலையில் தேங்கிய கழிவுநீர்

Update: 2022-03-07 09:42 GMT

சென்னை சூளை ராஜா முத்தையா சாலையில் கழிவுநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கசிந்து சாலையில் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலை இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் அடைப்பை சரி செய்து தர வேண்டும்.

- சாலைவாசிகள்.

மேலும் செய்திகள்