தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-08 14:46 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கண்டிகை பெரியார் நகர் 3-வது தெருவில் கழிவு நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் தொற்றுக்கு வழி செய்கிறது. மேலும் மக்கள் நடந்து செல்லவே முடியாத வகையில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் விரைவில் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

மேலும் செய்திகள்