நெல்லை கொக்கிரகுளம் சிவன் கோவில் மேல தெருவின் இறக்கத்தில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அடைப்புகளை அகற்றி கழிவுநீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.