அலட்சியம் வேண்டாமே!

Update: 2022-07-06 15:28 GMT
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஸ்ரீ ராஜேஸ்வரி நகர் ராதா ரெட்டி அவென்யூ அருகே மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி தருகிறது. மேலும் இந்த குட்டையில் கால்நடைகள் தண்ணீர் குடிக்க இறங்குவதும், இதனால் சில கால்நடைகள் மூழ்கி விடுவது போன்ற ஆபத்துக்களும் அரங்கேறுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா?

மேலும் செய்திகள்