சென்னை சிந்தாதிரிப்பேட்டை சுவாமி பண்டாரம் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவுநீர் வெளியேறி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்தநிலை நீண்ட நாட்களாக நீடிக்கிறது. தேங்கும் கழிவுநீரைஅகற்றவும், வெளியேறுவதை முற்றிலும் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?