கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்

Update: 2022-08-17 16:04 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் கைக்குளான்வயல் ஊராட்சி கே.புதுப்பட்டி கடைவீதியில் இருபுறமும் நீண்ட நாட்களாக கழிவு நீர் செல்லும் வரத்து வாய்க்கால் ஆங்காங்கே அடைப்பட்டு கிடைக்கின்றது. இதனால் மழை பெய்யும் பொழுது தண்ணீர் அனைத்தும் சாலையில் ஓடுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கே.புதுப்பட்டி கடைவீதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கே.புதுப்பட்டி

மேலும் செய்திகள்