சாக்கடை கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-17 11:41 GMT

பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் எதிரில் கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்து கழிவுகளை அள்ளி வெளியே குவித்து வைத்து விட்டு அதனை அகற்றாமல் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சாக்கடை கழிவுகளை அள்ளிச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்