தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-08-16 13:08 GMT
உளுந்தூர்பேட்டை அண்ணா நகர் 3-வது தெருவில் உள்ள சாக்கடை முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் நீண்ட காலமாக தேங்கி நிற்கிறது. அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே கழிவுநீர் வழிந்து செல்லும் வகையில் சாக்கடையை தூர்வாரி பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்