தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்கள் தண்ணீர் தேங்கி குப்பைகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கிறது. மழை நீர் வடிய வழி இல்லாமலும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
கா.முருகன், ராயபுரம்
95009 94261