தேங்கி கிடக்கும் கழிவுநீர்

Update: 2022-08-12 12:49 GMT
ஆலங்குளம் அருகே நாலாங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதுடன், பாதை இல்லாமல் பள்ளி குழந்தைகள் சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லக்கூடிய அவலநிலை உள்ளது. எனவே, முறையாக வாறுகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்