உடைந்த சாக்கடை

Update: 2022-08-12 09:42 GMT


அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் கவுரி அம்மன் கோவில் அருகே நீண்ட காலமாக சாக்கடை உடைந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாக்கடை கட்டித்தரவேண்டும்.


மேலும் செய்திகள்