சுகாதார சீர்கேடு

Update: 2022-08-11 16:55 GMT

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் வெள்ளையம்பட்டி கிராமம் எஸ்.இ.காலனி தெருவில் கழிவுநீர் சாலையின் இரு புறங்களிலும் செல்கிறது. இந்த கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்