தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-10 16:53 GMT

நிலக்கோட்டையை அடுத்த குல்லலக்குண்டு கல்லடிப்பட்டியில் சாக்கடை கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்