விபத்து அபாயம்

Update: 2022-08-10 15:23 GMT

விருதுநகர் மேலத்தெரு பெரியாண்டவர் கோவில் எதிரில் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம் மூடப்படாமல் உள்ளது.  இதனால் இயல்பான நிலையிலும் மழைக்காலங்களிலும் சாலையில் நடந்து செல்வோர் கவனத்துடன் செல்லாவிட்டால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பாதாள சாக்கடையை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்