வாறுகால் வசதி

Update: 2022-08-10 13:28 GMT

கடையம் யூனியன் சோ்வைக்காரன்பட்டி பஞ்சாயத்தில் வாறுகால்கள் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் வசதி ஏற்படுத்தி, கழிவுநீர் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்