கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-10 12:34 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட எம்.ஆர்.என்.நகர் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் வடிகால் வசதி சரிவர செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே அப்பகுதிக்கு கழிவுநீர் வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்