கழிவுநீரால் சேதமடைந்த மின்கம்பம்

Update: 2022-08-08 14:52 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் புக்கத்துறை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட புக்கத்துறை கூட்டு சாலை அருகே வெளியேறும் கழிவு நீரால் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மேலும் மின்சாரத்தடை ஏற்படும் போது அதை பழுது பார்க்க செல்லும் மின்வாரிய ஊழியர்கள் அந்தக் கழிவு நீர் வழியாக நடந்து சென்று பழுது பார்க்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது ஆகையால் சம்பந்தப்பட்ட நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்